Friday, September 9

ஒன்றினுள் ஒன்றாய்

இவ்வளவு பெரிய பெரிய பெரிய பிரபஞ்சத்தில் ஆயிரம் கோடி நட்சத்திரங்களும், சூரியன்களும், கோள்களும் ஒன்றினுள் ஒன்றாய் அமைந்து வலம் வருகிறது. பூமியில் மட்டுமே பல கோடி உயிரினங்கள். அதில் மனிதனுக்கு மட்டும் தனியொரு அறிவு.

மனிதன் முதன் முதலில் பேச தொடங்கிய மொழி தமிழ். தமிழர்கள் இன்று வாழும் முக்கிய இடமான தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் அதிகம். சித்தர்கள் அருள் பெற இறைவனை பற்றி அறியலாம்.