Thursday, October 8

தமிழ்

     தமிழ் மொழி அறிந்ததால் ஆனந்தம் கொள்கிறேன். தமிழின் சிறப்பை வார்த்தைகளில் வடிக்க முடியாமல் அமைதி கொள்கிறேன். தமிழ் மொழி அமுதம் போன்றது என்று கூறுவது தன் தந்தையை பார்த்து, நீங்கள் என் தந்தையை போல் இருக்கின்றீர் என்று கூறுவது போல் ஆகும். தமிழ் அமுதம் உணர்ந்து பருக தெய்வம் துணை செய்ய வேண்டும். பின்பு ஏன் இரு சொற்கள் இருக்க வேண்டும்? வேணுமென்றால் இப்படி வைத்துக் கொள்ளலாம் அமுதை காட்டிலும் இனிமை உடையதும் வாழ்நாளை நீட்டிக்க வைக்க உதவுவதும் தமிழ் ஆகும். தமிழ் தமிழே ஆகும்.

Sunday, October 4

கஞ்சமலைச் சித்தர் பாடல்

பரிபூர ணானந்த போதம் - சிவ
பரப்பிர்ம மான சதாசிவ பாதம்.