தாயிற் சிறந்த கோவில்லில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
இதை விடவும் ஒரு வாக்கியம் வேணுமோ மானிடராய் பிறந்த மனித உயிர்களுக்கு. இவ் வாக்கியங்களை மனித உயிர்கள் உய்யும் பொருட்டு வழங்கியோர் இறைவனை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இவ்வாக்கியங்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோன்னின் முன் வினை பதிவுகள் நீங்கி இருக்கும். அதை உணர்ந்து கடைபிடித்து வாழ்வோனுக்கு மறு பிறப்பு இல்லை. இவனை பெம்மான் சிவபெருமான் விரும்பி மகிழ்ந்து ஏற்று கொள்வார்.
இதை விடவும் ஒரு வாக்கியம் வேணுமோ மானிடராய் பிறந்த மனித உயிர்களுக்கு. இவ் வாக்கியங்களை மனித உயிர்கள் உய்யும் பொருட்டு வழங்கியோர் இறைவனை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இவ்வாக்கியங்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோன்னின் முன் வினை பதிவுகள் நீங்கி இருக்கும். அதை உணர்ந்து கடைபிடித்து வாழ்வோனுக்கு மறு பிறப்பு இல்லை. இவனை பெம்மான் சிவபெருமான் விரும்பி மகிழ்ந்து ஏற்று கொள்வார்.
No comments:
Post a Comment