வானம் செவக்கிறது
ஓவியம் தீட்ட எத்தனித்து வண்ணக் கலவை ஒன்றைக்கலக்கின்றது
கலவையே ஓவியமாய் என் கண்களில் மிளிர்கின்றது
பின்புதான் புரிகின்றது
அவை சூரியனைவரவேற்கக் கலக்கப்பட்டிருக்கும் ஆழத்தி என்று
மரியாதை கிடைத்த பிறகு சூரியனும்தன்
வெப்பத்தை அருளை குறைவின்றி கொடுக்கின்றது
ஞாயிறு போற்றுதுவோம் ! ஞாயிறு போற்றுதுவோம் !!
No comments:
Post a Comment